Thursday, October 14, 2010

கலக்கம்

கடுகடுப்பாய் சில நொடிகள்,
காய்ந்து போகும் சில நொடிகள்,
கற்பனைகள் களவாடும், காட்சிகளில் சிலநொடிகள்,
கடிந்துகொண்ட சிலநொடிகள்,
வெடிந்துரைந்த சிலநொடிகள்,
வாழ்க்கையே வீணென, வெறித்து நின்ற சிலநொடிகள்,
வேதனைகள் ஒன்றுமில்லை. வீழ்சிகள் ஏதுமில்லை.
காரணம் தோன்றவில்லை. கண்களில் ஏன் சாரல் மழை!