Saturday, September 25, 2010

உயிரோடு உயிராக

உயிர் போகும் தருணத்தில்
உன்னோடு நானிருந்தால்
விண்ணோடு செல்லாமல்
உன் விழியோடு உறைந்திடுவேன்!

2 comments: