Tuesday, April 5, 2011

நிலவு

நிலவுக்கு கண்ணும் மூக்கும் 
இதழோடு சேர்ந்திருந்தால் 
நிஜமாகச் சொல்வேன் பெண்ணே 
நீயென்று நினைத்திருப்பேன்!

No comments:

Post a Comment