Wednesday, December 14, 2011

மழை

கடுமழைக்கு பயந்து
கார்மேகக் கருங்குடையுள்
மறைந்தாயோ வெண்ணிலவே?

அந்நிலவைக் காண
வின் நீங்கிச் சென்றீரோ வின்மீங்காள்!

No comments:

Post a Comment