Monday, August 22, 2016

வரம்


வானமழை உந்தன் மீதுவிழ எந்தன் தேகமெலாம் சிலிர்க்கும்


தேனொழுகும் உன் வாய்மொழிச் சொற்களில் தேகசுகம் பெருகும்


நானுனைக் கானிட நேரிடுமென்பது ஆண்டவன் அற்புதமோ - உயிர்


தானினி போயினும் போகட்டும் மேலொரு போகமும் ஈங்கு உண்டோ.



No comments:

Post a Comment