Kavithaigal
Pages
வாசல்
Travelogue - Munnar
Thursday, March 21, 2013
காரணமில்லா காதல்
காரணங்களைக் கடந்த கவர்ச்சி தான் காதல்
கண்டதும் கொண்டிடும் காதலே சாட்சி!
Friday, June 1, 2012
மாற்றம்
சலசலப்பை சந்கீதமாக்கும் அவள் சலங்கை!
சுவாசத்தை ஸ்வாரஸ்யமாக்கும் அவள் ஸ்பரிசம்!
Friday, May 11, 2012
நான் + நீ = நாம்
நானென்றால் நானல்ல நீயென்று நீ சொன்னாய்!
நீயென்றால் உன்னோடு நானென்று நீ சொன்னாய்!
நான் நீயாய், நீ நானாய், நாமென்றால் யாதென்றேன்.
நான் உனக்கும், நீ எனக்கும் நாமென்று நீ சொன்னாய்!
Monday, April 23, 2012
நிஜம்
நிலவில்லா வான்
சுவையில்லா தேன்
செவிளில்லா மீன்
நீயில்லா நான்!
Monday, April 2, 2012
facebook & google
தோழன் ஒருவன் துணை இருந்தால்,
google தேவையில்லை!
தோழி ஒருத்தி உடன் இருந்தால்,
facebook தேவையில்லை!
Thursday, March 29, 2012
வாழ்க்கையில்
நினைவுகளை சேமிக்கிறேன்,
கனவுகளில் செலவழிக்க!
Tuesday, March 27, 2012
உன் மருதாணிக் கை விரலில்
உன் மருதாணிக் கை விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு,
மனதார முத்தமிட மனம் கிடந்து துடிக்குதடி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)