Tuesday, March 27, 2012

உன் மருதாணிக் கை விரலில்

உன் மருதாணிக் கை விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு,
மனதார முத்தமிட மனம் கிடந்து துடிக்குதடி.


No comments:

Post a Comment