Thursday, October 27, 2011

முதல் நடை

கண்ணுக்கு மை இட்டு, 
கை பிடித்து நடை பழக்க,
கைவிட்டு (நீ) நடந்த நொடி,
மெய் சிலிர்த்து பூரித்தோம்!!!

No comments:

Post a Comment