Monday, February 6, 2012

ஏதேதோ

ஏதேதோ நாம் நினைத்தோம்,
ஏதேதோ நடக்கிறது.
ஏன் என்ற கேள்விக்கு,
எவரிடமும் பதிலில்லை.

No comments:

Post a Comment