Tuesday, March 13, 2012

கண்ணீர் - உதிரம்

கண்கள் வடித்த கண்ணீர்,
கரையின்றி காய்ந்துவிட்டது கண்ணத்தில்.
உள்ளம் உதிர்த்த உதிரம்,
குமுருதடி பெண்ணே,
கரையாக அல்ல, கடல் அலையாக!

No comments:

Post a Comment