Friday, March 23, 2012

காகித மலர்கள்

அவள் கண்களிரண்டும்
    காகித மலர்கள்!
காய்ந்து கிடந்தாலும்,
     வாடி இருப்பதில்லை!


[காய்ந்து கிடந்தாலும் - ஏங்கி நிற்கும் என் மீது இறக்கம் கொள்ளாமல்]

No comments:

Post a Comment